07.02.2021 | ஆத்தும ஆதாயம் – தேவனாலே எல்லாம் கூடும் | Rev. Harris

07.02.2021 ஆத்தும ஆதாயம்.                                                                                                           தேவனாலே எல்லாம் கூடும்   “அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து” (மத்தேயு 28:18-19).    உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து பரமேறி செல்வதற்கு முன்பு அவருடைய சீஷர்களுக்கு இதைச் சொன்னார். உலகம் தேவனுடைய குடும்பமாக மாற

Continue reading

கிறிஸ்துவுக்குள் ராஜாக்களாயிருக்கிறோம்

“நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும், வல்லமையும், என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக” (வெளிப்படுத்தல் 1:6). பாவத்தினிமித்தம் பிசாசுக்கு அடிமைகளாயிருந்த நம்மை தேவன் இயேசுவின் இரத்தத்தினாலே பாவங்களற கழுவினது மட்டுமல்ல, நம்மை ராஜாக்களாகவும் ஆக்கியிருக்கிறார் என்று இந்த வசனத்திலே பார்க்கிறோம். மனிதன் ராஜாவைப்போல அரசாள வேண்டுமென்பது தேவனுடைய பூர்வகால திட்டம். ஆகவேதான் ஆதாமையும் ஏவாளையும் உண்டாக்கினபோது

Continue reading

மனதிலே மறுரூபமாகுங்கள்

“நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” (எபிரெயர் 10:23). மனிதன் ஒரு ஆவியாயிருக்கிறான், அவனுக்கு ஒரு மனது இருக்கிறது, அவன் சரீரம் என்கிற கூட்டுக்குள் குடியிருக்கிறான். மனிதன் வெறும் சரீரமல்ல. சரீரம் இந்த பூமியிலே மனிதன் வாழ்வதற்காக தேவன் கொடுத்த ஒரு வீடாயிருக்கிறது. மனிதனுடைய ஆவிதான் கண் என்கிற ஜன்னல் வழியாக பார்க்கிறது; காது

Continue reading

விசுவாசத்தை அறிக்கையிடுங்கள்

அல்லாமலும் நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுவதில் அசைவில்லாமல் உறுதியாய் இருக்கக்கடவோம். வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. எபி-10:23             கிறிஸ்தவம் ஒரு மாபெரும் அறிக்கையின் மார்க்கம் என்று அழைக்கப்படுகிறது. பேசக்கூடிய ஆற்றல் தேவன் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரிய வெகுமதி. மிருகங்கள், பறவைகள், மீன்கள் எல்லாவற்றையும் ஒப்பிட்டுபார்க்கும்போது மனிதன் தனித்தன்மை வாய்ந்தவன் என்பது நன்றாய் விளங்குகிறது. மிருகங்களையோ, பறவைகளையோ, மீன்களையோ பற்றி சொல்லப்படாத விசேஷமான காரியங்கள் மனிதனைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. தேவன் மனிதனைப் படைப்பதற்கு முன்னதாக

Continue reading