18.04.2021 | ஆத்தும ஆதாயம் – தேவ அன்பை வெளிப்படுத்துங்கள் | Rev. Harris

 “அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து” (மத்தேயு 28:18-19).    “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது; அந்த அதிகாரத்தை நான் உங்களுக்குத் தருகிறேன்” என்று இயேசு சொல்லுகிறார். இங்கே இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு ஒரு விசுவாச வார்த்தையை ஊன்றுகோலாக

Continue reading

11.04.2021 | சுகம் ஒரு சுதந்தரம் – 9 | Rev. Solomon

“பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” (3 யோவான் 2).    எந்த கல்வாரியில் தேவன் நமக்காக பரிசுத்தத்தை சம்பாதித்தாரோ அதே கல்வாரியில் நமக்கு ஆரோக்கியத்தை சம்பாதித்து வைத்திருக்கிறார். எந்த கல்வாரியில் தேவன் நமக்காக ஐசுவரியத்தை சம்பாதித்தாரோ அதே கல்வாரியில் நமக்கு சுகத்தை சம்பாதித்து வைத்திருக்கிறார். பரிசுத்தம் எவ்வளவு முக்கியமோ அதைப்போல ஆரோக்கிய வாழ்வும் மிகவும் முக்கியம். பரிசுத்தமும் ஆரோக்கிய வாழ்வும் எவ்வளவு முக்கியமோ

Continue reading

28.03.2021 | சுகம் ஒரு சுதந்தரம் – 8 | Rev. Solomon

இயேசு மாம்சத்திலே வெளிப்பட்ட தேவன் என்று வேதம் சொல்லுகிறது. இது ஒரு ஆச்சரியமான காரியம். ஒரு மனிதன் பூச்சியாக மாற முடியுமா? அது மிகவும் கடினம். அப்படியே மாறினால் அது மிகப்பெரிய அதிசயம், ஆச்சரியம். அதைப் பார்க்கிலும் கடினமான விஷயம் தேவன் மனிதனாக பிறப்பதாகும். கட்டுக்கடங்காத தேவன் ஒரு எல்லைக்குட்பட்ட மனிதனாக பிறப்பது என்பது ஆச்சரியமான, விந்தையான ஒரு காரியம். ஆனால் இது உண்மை. தேவதூதர்கள் எல்லோரும் இயேசுவின் பிறப்பைப்

Continue reading

21.03.2021 | ஆத்தும ஆதாயம் – ஆஸ்திகளால் கர்த்தருக்கு ஊழியஞ்செய்வது – 6 | Rev. Harris

“அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து” (மத்தேயு 28:18-19).    உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து சீஷர்களை கடைசி முறையாக இங்கே சந்திக்கிறார். அப்போது ஒரு கட்டளையைக் கொடுக்கிறார். அதாவது, “நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் எனக்குச் சீஷராக்குங்கள்” என்று சொன்னார். தேவன்

Continue reading

14.03.2021 | சுகம் ஒரு சுதந்தரம் – 7 | Rev. Solomon

 14.03.2021 சுகம் ஒரு சுதந்தரம் – 7   “பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” (3 யோவான் 2).    “நானே வாசல், ஒருவன் என் வழியாய் உட்பிரவேசித்தால் அவன் உள்ளும் புறம்பும் மேய்ச்சலைக் கண்டடைவான்” என்று இயேசு சொன்னார். இந்த உலகத்தில் இரண்டு ராஜ்யங்கள் இருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது. ஒன்று தேவனுடைய ராஜ்யம், அது ஆசீர்வாதமானது. மற்றொன்று பிசாசினுடைய ராஜ்யம்,

Continue reading

07.03.2021 | ஆத்தும ஆதாயம் – ஆஸ்திகளால் கர்த்தருக்கு ஊழியஞ்செய்வது – 5 | Rev. Harris

07.03.2021 ஆத்தும ஆதாயம் ஆஸ்திகளால் கர்த்தருக்கு ஊழியஞ்செய்வது – 5   “அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து” (மத்தேயு 28:18-19).    “உலகமெங்கும் போய் சகல ஜனங்களையும் எனக்கு சீஷராக்குங்கள்” என்று இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொல்லுகிறார். மேலும் இயேசு

Continue reading

31.01.2021 | சுகம் ஒரு சுதந்தரம் – 4 | Rev. Solomon

சுகம் ஒரு சுதந்தரம் – 4   “பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” (3 யோவான் 2).    தாவீது, “ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு” (சங்கீதம் 16:11) என்று சொல்லுகிறார். தேவனுடைய மார்க்கத்தை ‘ஜீவமார்க்கம்’ அல்லது ‘ஜீவ வழி’ என்று சொல்லுகிறார். இன்றைக்கு அநேக மக்கள் பாவத்தின்நிமித்தமாக மரண

Continue reading

24.01.2021 | ஆத்தும ஆதாயம் – நித்திய ஜீவ வாக்கியங்கள் | Rev. Harris

24.01.2021 ஆத்தும ஆதாயம் நித்திய ஜீவ வாக்கியங்கள்   “அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து” (மத்தேயு 28:18-19).   தேவனுடைய கடைசி பாரம் என்னவென்றால், உலகமெங்கும் சென்று ஆத்தும ஆதாயம் செய்வதாகும். கர்த்தர் பரமேறி சென்றுவிட்டார், அவருடைய மக்கள் கர்த்தருக்காக

Continue reading